ஒருத்தன் ரோட்ல ஓரமா நின்னுட்டு போதையில் எதையோ உளறிகிட்டு இருந்தான். அதை பார்த்த ஒரு போலீஸ்காரர் அவன்கிட்ட வந்து என்ன ஏதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சார்.
போலீஸ் : சார் உங்கள பார்த்தா எதோ குழப்பத்துல இருக்கிற மாதிரி இருக்குது.. உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?
அவன் போதையிலேயே பதில் சொன்னான்...
அவன்: யாரோ என் காரை திருடிட்டாங்க.
போலீஸ்: கடைசியா உங்க காரை எங்க பாத்திங்க??
அவன்: இதோ இந்த சாவியோட கடைசி நுனில தான் இருந்தது.
அப்ப போலீஸ்காரர் தலைய சொறிஞ்சிட்டே அவனை ஏற எறங்க பார்த்தார். அப்பத்தான் அவரு அதை கவனிச்சார்.. அந்த ஆள் பேண்ட் ஜட்டி எதுமே இல்லாம குஞ்சிய காமிச்சிட்டு இருந்தான்.
போலீஸ்: அதுக்கு ஏன் சார் உங்க குஞ்சிய காமிச்சிட்டு இருக்கீங்க.. ??
(கீழே பாத்தபடி) அவன்: என்னது குஞ்சியா...??? ஐயய்யோ என் பொண்டாட்டியையும் யாரோ திருடிட்டாங்க சார்..
நன்றி:-m.s.s
போலீஸ் : சார் உங்கள பார்த்தா எதோ குழப்பத்துல இருக்கிற மாதிரி இருக்குது.. உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?
அவன் போதையிலேயே பதில் சொன்னான்...
அவன்: யாரோ என் காரை திருடிட்டாங்க.
போலீஸ்: கடைசியா உங்க காரை எங்க பாத்திங்க??
அவன்: இதோ இந்த சாவியோட கடைசி நுனில தான் இருந்தது.
அப்ப போலீஸ்காரர் தலைய சொறிஞ்சிட்டே அவனை ஏற எறங்க பார்த்தார். அப்பத்தான் அவரு அதை கவனிச்சார்.. அந்த ஆள் பேண்ட் ஜட்டி எதுமே இல்லாம குஞ்சிய காமிச்சிட்டு இருந்தான்.
போலீஸ்: அதுக்கு ஏன் சார் உங்க குஞ்சிய காமிச்சிட்டு இருக்கீங்க.. ??
(கீழே பாத்தபடி) அவன்: என்னது குஞ்சியா...??? ஐயய்யோ என் பொண்டாட்டியையும் யாரோ திருடிட்டாங்க சார்..
நன்றி:-m.s.s
No comments:
Post a Comment