Sunday, January 30, 2011

திருடிட்டாங்க

ஒருத்தன் ரோட்ல ஓரமா நின்னுட்டு போதையில் எதையோ உளறிகிட்டு இருந்தான். அதை பார்த்த ஒரு போலீஸ்காரர்  அவன்கிட்ட வந்து என்ன ஏதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சார்.

போலீஸ் : சார் உங்கள பார்த்தா எதோ குழப்பத்துல இருக்கிற மாதிரி இருக்குது.. உங்களுக்கு எதாவது உதவி வேணுமா?

அவன் போதையிலேயே பதில் சொன்னான்...

அவன்: யாரோ என் காரை திருடிட்டாங்க.

போலீஸ்: கடைசியா உங்க காரை எங்க பாத்திங்க??

அவன்: இதோ இந்த சாவியோட கடைசி நுனில தான் இருந்தது.

அப்ப போலீஸ்காரர் தலைய சொறிஞ்சிட்டே அவனை ஏற எறங்க பார்த்தார். அப்பத்தான் அவரு அதை கவனிச்சார்.. அந்த ஆள் பேண்ட்  ஜட்டி எதுமே இல்லாம குஞ்சிய காமிச்சிட்டு இருந்தான்.

போலீஸ்: அதுக்கு ஏன் சார் உங்க குஞ்சிய காமிச்சிட்டு இருக்கீங்க.. ??

(கீழே பாத்தபடி) அவன்: என்னது குஞ்சியா...??? ஐயய்யோ என் பொண்டாட்டியையும் யாரோ திருடிட்டாங்க சார்.. 


நன்றி:-m.s.s

No comments:

Post a Comment