Wednesday, January 26, 2011

மனைவியும் வயாகராவும்

பாண்டியனுக்கு எப்படியோ அமெரிக்கவுல இருக்கிற நண்பன் மூலமா வயாகரா மாத்திரை கெடச்சுது.. அன்னிக்கே அத டெஸ்ட் பண்ணி பாக்க ஆசை பட்டான்.. நேரா அவனோட பேமிலி டாக்டர்கிட்ட போய்  அத எப்படி யூஸ் பண்றதுன்னு கேட்டானாம். மாத்திரை போட்ட 1 மணி நேரத்துல வேல செய்ய ஆரம்பிக்கும், அதுக்கு அப்புறம் நீங்க நல்லா என்ஜாய் பண்ணலாம்னு சொல்லி அனுப்பிட்டார்.

பாண்டியனும் நேரா வீட்டுக்கு வந்து அவன் பொண்டாட்டிக்கு போன் பண்ணி எப்ப வருவன்னு கேட்டான்.. அவ இன்னும் அரை மணி நேரத்துல  வீட்டுக்கு வருவேன்னு சொல்லி போன் கட் பண்ணிட்டா. 
 
உடனே பாண்டியன் குஷியா மாத்திரைய போட்டுட்டு வெயிட் பண்ணான். 45 நிமிஷம் கழிச்சி கூட அவன் பொண்டாட்டி வரலை. உடனே பாண்டியன்  ரொம்ப டென்ஷன் ஆகி மறுபடியும் போன் போட்டான். பொண்டாட்டி trafficல மாட்டிகிட்டு  இருக்கறதாகவும் வரதுக்கு இன்னும் 2 hoursக்கு மேல ஆகும்னு சொன்னா.

உடனே பாண்டியன் ரொம்ப வருத்தப்பட்டு டாக்டர் க்கு போன் பண்ணி இப்ப என்ன பண்றதுன்னு கேட்டான். டாக்டரும், "அந்த மாத்திரை கண்டிப்பா 1 hourheavyயா வேலை செய்ய ஆரம்பிச்சிடும்" என்று   சொன்னார். 
 
பாண்டியன், "வேற எதாவது மாத்து மருந்து சொல்லுங்க, என்னோட wifeவர இன்னும் 2 மணி நேரம் ஆகும்" என்று கேட்டான்.

அதுக்கு அந்த டாக்டர், " உடனே போய் உங்க வீட்டு வேலைக்காரியை போட்ருங்க. இல்லாட்டி நீங்க செத்தாலும் செத்ருவிங்க" என்று சொன்னார்.

அதுக்கு பாண்டியன், " ஐயோ டாக்டர், வேலைக்காரியை போடுறதுக்கு எல்லாம் வயாக்ரா எனக்கு தேவைப்படாது' என்றான்.
நன்றி:- m.s.s

No comments:

Post a Comment