Wednesday, January 12, 2011

நண்பனின் கனவு..

தூங்கி கொண்டிருந்த நண்பர்கள் இருவரில் ஒருவன் எழுந்தான்..
 

பையன்-1:- ஐயோ அம்மா..
 

பையன்-2:- மச்சி என்னடாஆச்சி ...ஏன் கத்தற
 

பையன்-1:- பயங்கரமான கனவு கண்டேன் மச்சி..
 

பையன்-2:- என்ன கனவுடா..
 

பையன்-1:- கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்..உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..அவகிட்ட சொன்னதுக்கு அவளும் ஓகே சொல்லிட்டா மச்சி..
 

பையன்-2:- நல்ல விஷயம் தானேடா..அதுக்கு ஏன் கத்தின..
 

பையன்-1:- இல்ல..அவ உன் காதலிடா..
 

பையன்-2:-????????

No comments:

Post a Comment