Monday, January 17, 2011

கிழவனின் சாட்சி?


90 வயசு கிழவர் பதினேழு வயசு பொண்ணை கற்பழித்ததாக கோர்ட்டில் வழக்கு நடந்துச்சி..

கிழவர், 'நான் கற்பழிக்க வில்லை..' என்று எவ்வளவோ கெஞ்சி கதறி பார்த்தார்..ஆனால் ஜட்ஜ் நம்பவே இல்லை..

ஜட்ஜ், 'நீ கற்பழிக்க வில்லை என்பதை சாட்சியோடு நிரூபித்தால் உன்னை விட்டு விடுகிறேன்' என்றார்.

பாவம் கிழவரோட சாட்சி கோர்ட் கூண்டுல மட்டும் இல்ல.. எங்கயும் எப்போவும் நிக்காதுன்னு ஜட்ஜுக்கு புரியாம போச்சே...

No comments:

Post a Comment