Sunday, January 30, 2011

யாருக்கு யாரோ?

சின்ன பையன் ஒருத்தன் ஒரு பஸ்ல ஏறினான்.. ஏறும்போதே ஏதேதோ பாடிட்டே இருந்தான்.. பஸ்சுக்குள்ள போனதுக்கப்பறம் டிரைவர் சீட்டுக்கு பின்னாடி சீட்ல உக்காந்து அதே மாதிரி சத்தமா ஏதோதோ உளறிட்டு இருந்தான்..

 "எங்க அம்மா ஒரு பசு மாடா இருந்து, எங்க அப்பா ஒரு காள மாடா இருந்திருந்தா நான் ஒரு குட்டி காள மாடா இருந்திருப்பேன்,
 
எங்க அம்மா ஒரு பெண் மானா இருந்து, எங்க அப்பா ஒரு ஆண் மானா இருந்திருந்தா நான் ஒரு மான் குட்டியா இருந்திருப்பேன்,
 
எங்க அம்மா ஒரு பெண் புலியா இருந்து, எங்க அப்பா ஆண் புலியா இருந்திருந்தா நான் ஒரு புலி குட்டியாஇருந்திருப்பேன்"

இதே கேட்டுகிட்டே வந்த பஸ் டிரைவருக்கு, ரொம்ப எரிச்சலா வந்துச்சி.. ஆனாலும் ரொம்ப கண்ட்ரோல் பண்ணி வண்டி ஓட்டிட்டு இருந்தாரு..

ஆனா அந்த பையன் விடாம உளறினான்.
" எங்க அம்மா ஒரு பெண் யானையா இருந்து, எங்க அப்பா ஒரு ஆண் யானையா இருந்திருந்தா நான் ஒரு யானை குட்டியா இருந்திருப்பேன்"

பொருத்து பொருத்து பார்த்த டிரைவர் ரொம்ப டென்ஷன் ஆகி, "உங்கம்மா ஒரு தேவிடியாவவும் உங்கப்பன் ஒரு சாக்கடை பன்னியாவும் இருந்திருந்தா நீ என்னவா இருந்திருந்திருப்ப?"ன்னு கேட்டார்..

சின்ன பையன் : நான் ஒரு பஸ் டிரைவரா இருந்திருப்பேன்..

டிரைவர்:-???????????????
நன்றி:-m.s.s

No comments:

Post a Comment