நம்ம நாட்டுல நடக்குற வினோதம்:-
பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ற மாணவர்கள் எல்லாம் டாக்டர் இஞ்சினீர் ஆய்டறாங்க..
செகண்ட் கிளாஸ்ல பாஸ் பண்றவங்க கலை இலக்கியம் படிச்சிட்டு நிர்வாகம் பண்ற ஆட்சியர் ஆகி பர்ஸ்ட் கிளாஸ அடக்கி ஆளுறாங்க...
தேர்ட் கிளாஸ்ல பாஸ் பண்றவங்க ரவுடி, கட்டபஞ்சாயத்து பண்ணி அரசியல்ல நுழைஞ்சு மந்திரி ஆகி பர்ஸ்ட் கிளாசையும் செகண்ட் கிளாஸ்லையும் அடக்கி ஆளுறாங்க..
என்ன கொடுமை சார் இது?
பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ற மாணவர்கள் எல்லாம் டாக்டர் இஞ்சினீர் ஆய்டறாங்க..
செகண்ட் கிளாஸ்ல பாஸ் பண்றவங்க கலை இலக்கியம் படிச்சிட்டு நிர்வாகம் பண்ற ஆட்சியர் ஆகி பர்ஸ்ட் கிளாஸ அடக்கி ஆளுறாங்க...
தேர்ட் கிளாஸ்ல பாஸ் பண்றவங்க ரவுடி, கட்டபஞ்சாயத்து பண்ணி அரசியல்ல நுழைஞ்சு மந்திரி ஆகி பர்ஸ்ட் கிளாசையும் செகண்ட் கிளாஸ்லையும் அடக்கி ஆளுறாங்க..
என்ன கொடுமை சார் இது?
No comments:
Post a Comment