Friday, January 14, 2011

யார் காரணம்?

ஒரு 90 வயது கிழவன் டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற போனான்..

கிழம்:- டாக்டர்.. என்னோட மூணாவது பொண்டாடிக்கு 18 வயசு . இப்போ அவ முழுகாம இருக்கா..

டாக்டர்:- மருத்துவ கூற்றுபடி சான்சே இல்ல.. அந்த குழந்தைக்கு நீங்க அப்பா கிடையாது..

கிழம்:- ஐயோ.. என்ன சார்.. இப்படி சொல்றிங்க...

டாக்டர்:- ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒரு வேட்டைக்காரன் வேட்டைக்கு கிளம்பும்போது அவசரத்துல துப்பாக்கிக்கு பதிலா குடைய கையில பிடிச்சிட்டு போய்ட்டான். காட்டுல போய் சிங்கத்த பார்த்ததும் துப்பாக்கிய தூக்குறதா நினைச்சி குடைய தூக்கி கைப்பிடிய புடிச்சி இழுத்து 'டூமில்..டூமில்' னு சுட்டான் பாருங்க..சிங்கம் செத்துடுச்சி.

கிழம்:-
சான்சே இல்ல சார். .. வேற யாராச்சும் துப்பாக்கில சுட்டு இருப்பாங்க...

டாக்டர்:- ரொம்ப சரியாய் சொன்னிங்க.. நானும் அதையே தான் சொல்லிட்டு இருக்கேன்..

கிழம்:-????????????

No comments:

Post a Comment