Wednesday, January 12, 2011

யார் மகன்?

சாகும் தருவாயில் இருக்கும் ஒரு கணவன் தன் ஆசை மனைவியிடம் கேட்கிறான்..

கணவன்:- நான் ரொம்ப நாளா
உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன்..

மனைவி:- கேளுங்க..

கணவன்:- நம்ம அஞ்சி பசங்கள்ல கடைசி பையன் மட்டும் வித்யாசமா இருக்கானே, உண்மைய சொல்லும்மா, அவனுக்கு மட்டும் அப்பா வேற தானே..

மனைவி:- ஆமாங்க..

கணவன்:- நினைச்சேன்...யாரும்மா அது?

மனைவி:- நீங்க தாங்க..

கணவன்:- ??????????
(உயிர் பிரிந்தது..)

No comments:

Post a Comment