Monday, January 17, 2011

கடவுளும் ஆதாமும்


கடவுள் ஆதாமை
படைத்து
விட்டு அவன் முன் தோன்றினார்.

'ஆதாம் நான் உனக்கு ஒரு நல்ல விஷயத்தையும் ஒரு
கெட்ட
விஷயத்தையும் சொல்ல போகிறேன்' என்றார்.

ஆதாம், 'சொல்லுங்க கடவுளே' என்றான்.

கடவுள், 'நல்ல விஷயம் என்னவென்றால் நீ அறிவையும் சுகத்தையும் பெற இரண்டு முக்கிய உறுப்புகளை உனக்கு கொடுக்க போகிறேன், ஒன்று மூளை. அதன் மூலம் அறிவாற்றல் பெற்று உலகையே ஆளலாம். இன்னொன்று சுன்னி, அதன் மூலம் நீ சுகத்தை அனுபவிக்கலாம்' என்றார்.

ஆதாம், 'நல்லது கடவுளே,
கெட்ட விஷயம் என்னவோ?' என்றான்.

கடவுள், 'ஒரு நேரத்தில் இரண்டில் ஒன்றை மட்டுமே நீ உபயோகிக்க முடியும்' என்றார்.

No comments:

Post a Comment