தமிழ் நகைச்சுவை பதிவுகள்
Wednesday, January 12, 2011
படிச்சிட்டே இருக்கானே..
ஆள்--1 :- எதுக்கு சார் படிச்சிட்டு இருக்கிற பையன போட்டு இப்படி அடிக்கறிங்க..
ஆள்--2 :- சும்மா இருங்க சார்..நீங்க வேற.. இந்த தறுதலை பரீட்சைக்கு கூட போகாம படிச்சிட்டு இருக்கான் சார்.. அதான் அடிக்கிறேன்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment