Wednesday, January 12, 2011

படிச்சிட்டே இருக்கானே..

ஆள்--1 :- எதுக்கு சார் படிச்சிட்டு இருக்கிற பையன போட்டு இப்படி அடிக்கறிங்க..

ஆள்--2 :- சும்மா இருங்க சார்..நீங்க வேற.. இந்த தறுதலை பரீட்சைக்கு கூட போகாம படிச்சிட்டு இருக்கான் சார்.. அதான் அடிக்கிறேன்..

No comments:

Post a Comment