இரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி:- என்னாங்க, இந்த நேரத்துல..
புருஷன்:- ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி:- என்னா அதிசயம்?
புருஷன்:- ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி:- அறிவுகெட்ட முண்டம், தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா, மூடிகிட்டு படு..
புருஷன்:- ??????????????
பொண்டாட்டி:- என்னாங்க, இந்த நேரத்துல..
புருஷன்:- ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி:- என்னா அதிசயம்?
புருஷன்:- ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி:- அறிவுகெட்ட முண்டம், தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா, மூடிகிட்டு படு..
புருஷன்:- ??????????????
No comments:
Post a Comment