Wednesday, January 12, 2011

காற்றடைச்ச பலூன்

சின்ன பையனும் அவன் அம்மாவும் ஒண்ணா குளிக்கும்போது பையன் கேட்டான், 'அம்மா, உன் நெஞ்சுல பெருசா ரெண்டு இருக்கே, என்னமா அது?'.

பேச்சை மாற்றுவதற்காக அம்மா, 'நாளைக்கு உன் அப்பா வந்ததும் கேளுடா, அவர்க்கு தான் தெரியும்' என்றாள்.

சின்ன பையன் மறந்துடுவான்னு பார்த்தா மறக்காம அப்பா கிட்ட கேட்டான். அப்பா, 'அது ரெண்டும் காற்று போன பலூன்..உங்க அம்மா சாகும்போது அது ரெண்டயும் பிடிச்சி ஊதினா காத்து நிரம்பி உங்க அம்மா சொர்கத்துக்கு போய்டுவா' என்றார்.

பையன் சமர்த்தா புரிஞ்சிகிட்டான்.

ரெண்டு நாள் கழிச்சி அப்பா வெளியூர்ல இருந்து வந்தபோது பையன் அழுதுகிட்டே வேகமா ஓடி வந்தான்.

அப்பா பதறி போய், 'என்னப்பா ஆச்சி' என்று கேட்டார்.

பையன், 'அப்பா அம்மா நம்மல எல்லாம் விட்டுட்டு சாக போறாங்க..' என்றான்.

அப்பா அதிர்ச்சியாகி, 'என்னடா சொல்லுற.. என்ன ஆச்சி..?' என்றார்.

பையன், 'பக்கத்து
வீட்டு அங்கிள் அம்மா நெஞ்சுல இருக்கிற பலூன்ல ஊதிகிட்டு இருக்காரப்பா.. அம்மாவும் சொர்க்கம் தெரியுதேன்னு கத்திட்டு இருக்காங்கப்பா..' என்றான்.

No comments:

Post a Comment