தொண்ணூறு வயசு தாத்தா டாக்டர் கிட்ட போய் வயாக்ரா மாத்திரை வேணும்னு கேட்டாராம்.. டாக்டரும் மாத்திரைகளை எடுத்து குடுத்தாராம்..
தாத்தா: டாக்டர் ஒரு சின்ன ரெக்வஸ்ட்..
டாக்டர்: சொல்லுங்க என்ன பண்ணனும்.
தாத்தா : அது ஒன்னும் இல்ல டாக்டர்.. ஒவ்வொரு மாத்திரையும் நாலு நாலா துண்டு பண்ணி தாங்க பிளீஸ்..
டாக்டர்: ஆனா ஒரு மாத்திரைல கால் பங்கு போட்டா அவ்வளவு பெரிசா ஒண்ணும் வேலை செய்யாது...
தாத்தா: அது எனக்கும் தெரியும் டாக்டர்.. நான் இத செக்ஸ் பண்றதுக்காக வாங்கல...
டாக்டர்: அப்புறம் வேற எதுக்கு...
தாத்தா: நான் எப்ப ஒண்ணுக்கு போனாலும் என்னோட செருப்பு மேலயே போய்டறேன். என் பொண்டாட்டி அத பாத்துட்டு காட்டு கத்து கத்தறா.. ரொம்ப அவமானமா இருக்கு.. அதான் கொஞ்சம் தள்ளி தரைல அடிக்க முடியுமான்னு பாக்கத்தான்...
தாத்தா: டாக்டர் ஒரு சின்ன ரெக்வஸ்ட்..
டாக்டர்: சொல்லுங்க என்ன பண்ணனும்.
தாத்தா : அது ஒன்னும் இல்ல டாக்டர்.. ஒவ்வொரு மாத்திரையும் நாலு நாலா துண்டு பண்ணி தாங்க பிளீஸ்..
டாக்டர்: ஆனா ஒரு மாத்திரைல கால் பங்கு போட்டா அவ்வளவு பெரிசா ஒண்ணும் வேலை செய்யாது...
தாத்தா: அது எனக்கும் தெரியும் டாக்டர்.. நான் இத செக்ஸ் பண்றதுக்காக வாங்கல...
டாக்டர்: அப்புறம் வேற எதுக்கு...
தாத்தா: நான் எப்ப ஒண்ணுக்கு போனாலும் என்னோட செருப்பு மேலயே போய்டறேன். என் பொண்டாட்டி அத பாத்துட்டு காட்டு கத்து கத்தறா.. ரொம்ப அவமானமா இருக்கு.. அதான் கொஞ்சம் தள்ளி தரைல அடிக்க முடியுமான்னு பாக்கத்தான்...
டாக்டர்:????????
நன்றி:-m.s.s
No comments:
Post a Comment