ஒரு வீட்டில் ஒரு பாதிரியார், ஒரு இளம்பெண், ஒரு சின்ன பையன் மூவரும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் பிஷப் ஒருத்தர் பாதிரியாரை பார்க்க வீட்டுக்கு வந்தார். பிஷப்புக்கு இளம் பெண்ணை பார்த்ததும் சந்தேகம் வந்தது. பாதிரியாரிடம் கேட்டார்.
பிஷப்:- அந்த பொன்னை பார்த்தா உனக்கு உணர்ச்சி வரலையா?
பாதிரியார்:- வரும் சார். அப்போ நான் வீட்டைவிட்டு கிளம்பி வாக்கிங் போய்டுவேன்..
பிஷப்:- அந்த பொண்ணுக்கு உணர்ச்சி வருமே..
பாதிரியார்:-அப்போ அந்த பொண்ணு வீட்டை விட்டு வெளிய வாக்கிங் போய்டுவா..
பிஷப்:- ரெண்டு பேருக்கும் ஒண்ணா உணர்ச்சி வரும்போது என்ன செய்வீங்க..
பாதிரியார்:- சின்ன பையனை வெளிய வாக்கிங் போக சொல்லி அனுப்பிடுவோம்..
பிஷப்:-??????????????
No comments:
Post a Comment