Monday, January 17, 2011

அடுத்த வாரிசு..

முற்றும் துறந்த முனிவர்களின் மடத்தில் மூத்த குரு முனிவர் தன் சிஷ்ய முனிவர்களின் துறவறத்தின் மேல் சந்தேகம் கொண்டார். தன்னுடைய அடுத்த வாரிசாக யாரை தேர்ந்துடுக்கலாம்னு அவருக்கு குழப்பமா இருந்துச்சி.

ஒரு போட்டி வைக்க முடிவு செஞ்சார். மடத்தின் நடு கூடத்துக்கு தன்னுடைய பத்து சிஷ்ய முனிவர்களையும் வரவழைச்சார்.

எல்லோரயும் உடைகளை கலைய சொல்லி நிர்வாணமாக நிற்க வைத்தார். ஒவ்வொருத்தரிடமும் ஒரு தப்பு மேளத்தை கொடுத்து அவங்க அடிவயிற்றுல கட்ட சொன்னார்.

சிஷ்ய முனிவர்களும் எதுக்குன்னு புரியாம மேளத்தை வாங்கி அடிவயிற்றுக்கு மேல இடுப்புல கட்டினாங்க.

குரு தன் கையை தட்டினார்.

உடனே ஒரு அழகான பருவப்பெண் தன் உடல் முழுவதையும் போர்வையால் மூடிக்கொண்டு நடுகூடத்துக்கு வந்தாள்.

குரு கண் ஜாடை காண்பித்ததும் போர்வையை விளக்கினாள். செக்க சிவந்த அந்த பருவப்பெண் உடலில் ஒரு துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடு கூடத்தில் நடக்க ஆரம்பித்தாள்.

உடனே அங்கே
மேள
சத்தம் கேட்க ஆரம்பித்தது. சிஷ்ய முனிவர்களின் சுன்னி கிளம்பி மேளத்தை அடிக்க மேளத்தின் ஒளி கேட்டது.

ஒன்பது மேள
சத்தம் மட்டுமே கேட்க, குருவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. கடைசியா நின்றிருந்த சிஷ்யனிடம் மட்டும் சத்தம் கேட்கவில்லை என்றதும் அவனை தன் அடுத்த வாரிசாக அறிவித்தார்.

பெண்ணும், தோல்வி அடைந்த ஒன்பது பேரும் நடு கூடத்தை விட்டு சென்றார்கள்.

குரு, 'சிஷ்யா உன் மேளத்தை கழட்டிவிட்டு உடையை உடுத்தி கொள்' என்றார்.

சிஷ்யன் மேளத்தை கழட்டி குருவிடம் கொடுக்க அதை வாங்கி பார்த்த குரு ஆச்சரியம் அடைந்தார்.

மேளம் ரெண்டாக கிழிந்து போய் இருந்தது..

No comments:

Post a Comment