கணவனுக்கும் மனைவிக்கும் செக்ஸ் முடிந்ததும் ஒரு சின்ன வாக்குவாதம்..
கணவன்:- நாம செஞ்ச தாம்பத்திய உறவுல சுகம் யாருக்கு அதிகம் உனக்கா எனக்கா சொல்லு பாக்கலாம்..
மனைவி:- இதுல என்னாங்க சந்தேகம், கண்டிப்பா எனக்கு தான்...
கணவன்:- இல்லடி.. எனக்கு தான் சந்தோசம் அதிகம்..
மனைவி:- இல்லவே இல்லைங்க.. எனக்கு தான் அதிகமான சந்தோசம்..
கணவன்:- எப்படி சொல்லுற...
மனைவி:- இப்போ உங்க காது அரிக்குதுன்னு வச்சிக்கோங்க.. அப்போ உங்க விரல காதுக்குள்ள விட்டு குடையரிங்க..அப்போ காதுக்கு சுகமா இருக்குமா, விரலுக்கு சுகமா இருக்குமா?
கணவன்:- ??????????(கப்..சிப்..)
No comments:
Post a Comment