ஊட்டிக்கு ஹனிமூன் வந்த ஜோடிகள் நடுராத்திரியில் வாக்கிங் போய் கொண்டு இருந்தார்கள். அப்போது பார்த்து மனைவி தனக்கு மூத்திரம் வருவதாக சொன்னாள்.
சுற்றும் முற்றும் பார்த்த கணவன் அங்கிருந்த மரம் ஒன்றுக்கு பின்னால் சென்று மூத்திரம் பெய்ய சொன்னான். மனைவியும் போனாள்.
சிறிது நேரத்தில் மரத்துக்கு பின்னால் இருந்து எதுவோ உருண்டு ஓடுவது போன்ற அபயாமான சத்தம் கேட்டு கணவன் பயந்தான்.
முன்னால் வந்து மரத்துக்கு பின்னால் இருந்தபடி கையை மட்டும் நீட்டி மனைவியை தேடினான். மனைவியின் கால் மட்டும் தட்டுபட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக காலுக்கு நடுவே கையை மேல கொண்டு போனான். நீளமாக கட்டையாக வழவழப்பாக காலுக்கு இடையில் எதுவோ தட்டுப்பட்டதும் கணவன் பயந்து போய் மனைவியிடம் கேட்டான்.
'என்னடி இது..நீ ஆம்பளையா மாறிட்டியா..என்ன ?'
மனைவி சொன்னாள்:- 'இல்லைங்க.. ஒண்ணுக்கு போகலாம்னு உக்காந்தேன்..அவசரமா ரெண்டுக்கு வந்துடுச்சி..'
No comments:
Post a Comment