Wednesday, December 22, 2010

கன்னியாஸ்த்திரிகள்

ஒரு சர்ச்சில் மூன்று கன்யாஸ்த்ரீகள் இருந்தார்கள்..

முதல் பெண்: மூணு நாள்முன் பாதர் ரூம்ல நெறைய பொண்ணுங்களோட நிர்வாண படம் இருந்துது..
 

ரெண்டாவது பெண்: என்ன செஞ்ச ?..
 

முதல் பெண்: வேற என்ன.. கிழிச்சு குப்பை தொட்டில போட்டேன்..

மூன்றாவது பெண்: நீ வேற.. நேத்திக்கி அவரு ரூம்ல அரை டஜன் நிரோத் இருந்தது..

 
முதல் பெண்: அய்யய்யோ அப்புறம்..?

 
மூன்றாவது பெண்: எல்லாத்துலயும் ஊசியால குத்தி ஓட்டை போட்டுட்டேன்..

ரெண்டாவது பெண்: அடிப்பாவி கெடுத்துட்டியே'னு அலறி அடிச்சு மயக்கும் போட்டு விழுந்தாள்..

No comments:

Post a Comment