ஒரு சர்ச்சில் மூன்று கன்யாஸ்த்ரீகள் இருந்தார்கள்..
முதல் பெண்: மூணு நாள்முன் பாதர் ரூம்ல நெறைய பொண்ணுங்களோட நிர்வாண படம் இருந்துது..
ரெண்டாவது பெண்: என்ன செஞ்ச ?..
முதல் பெண்: வேற என்ன.. கிழிச்சு குப்பை தொட்டில போட்டேன்..
மூன்றாவது பெண்: நீ வேற.. நேத்திக்கி அவரு ரூம்ல அரை டஜன் நிரோத் இருந்தது..
முதல் பெண்: அய்யய்யோ அப்புறம்..?
மூன்றாவது பெண்: எல்லாத்துலயும் ஊசியால குத்தி ஓட்டை போட்டுட்டேன்..
ரெண்டாவது பெண்: அடிப்பாவி கெடுத்துட்டியே'னு அலறி அடிச்சு மயக்கும் போட்டு விழுந்தாள்..
No comments:
Post a Comment