ஒரு நாள் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு பொண்ணு செல்போன்ல அவ பாய் பிரண்டுகிட்ட பேசிட்டு இருந்தா...
பொண்ணு:- எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லடா...
பையன்:-அப்படியா...இதோ உடனே வரேண்டி....
பொண்ணு:- டேய்...டேய்...
(போன் கட்டாகி விட்டது..ஒரு மணி நேரம் கழித்து பாய் பிரண்டு அவளை மறுபடி செல்போனில் கூப்பிட்டான்...)
பையன்:- என்னடி...உங்க வீட்டு வாசல் கதவுல பூட்டு தொங்கிட்டு இருக்கு..
பொண்ணு:- நான் தான் சொன்னேன்ல எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லைன்னு..நாங்க எல்லாரும் வீட்டை பூட்டிக்கிட்டு திருப்பதிக்கு போயிட்டு இருக்கோம்டா..
பையன்:-?????!!!!!!!!!
No comments:
Post a Comment