Thursday, December 30, 2010

பெயரும் ஊரும்

ஒரு ஆணும் பெண்ணும்..

பெண்:- உங்க பேர் என்ன..?
 

ஆண்:- 'சு' ல ஆரம்பிச்சி 'னி' ல முடியும், என்னான்னு சொல்லுங்க பார்போம்..
 

பெண்:- ஐய்யே ..ச்சீ..
 

ஆண்:- ஏன் வெட்கபடுறீங்க.. என் பேரு 'சுப்பிரமணி'
 

பெண்:- ஒ..எந்த ஊரு நீங்க..?
 

ஆண்:- 'பு' ல ஆரம்பிச்சி 'டை' ல முடியும், என்னான்னு சொல்லுங்க...
 

பெண்:- ஐயோ..என்னங்க இது அசிங்கமா..
 

ஆண்:- என் ஊரு 'புதுக்கோட்டை'. இதுல என்ன அசிங்கம்..
 

பெண்:- ஒ..அதுவா...

No comments:

Post a Comment