Sunday, December 26, 2010

மணி ஓசை கேட்டு எழுந்து...

கணவன் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தபோது .....

கணவன்:- என்னடி நம்ம வீட்டு காலிங் பெல் அடிக்க மாட்டேங்குது, நீ என்கிட்ட சொல்லவே இல்லையே...

 
மனைவி:- அடிக்க வேண்டிய பெல் ஒழுங்கா அடிக்கல..இதுல காலிங் பெல்ல குத்தம் சொல்ல வந்துட்டீங்க..

 
கணவன்:- என்னடி பேச்சு ஒரு மாதிரியா இருக்கு..என்ன விஷயம்..

 
மனைவி:- நம்ம வீட்டுல எந்த பெல்லும் சரியா அடிக்க மாட்டேங்குது..அத சொன்னேன்..

 
கணவன்:- எதோ குத்தலா பேசற மாதிரி தெரியுது...

 
மனைவி:- குத்தலைன்னு தான் பேசிட்டு இருக்கேன்...

 
கணவன்:- என்னடி வாய் ரொம்ப நீளுது...

 
மனைவி:- எனக்கு வாய்யாச்சும் நீளுதே..

 
கணவன்:- என்னடி சொல்லுற..

 
மனைவி:- இல்லைங்க.. எனக்கு வாய் மட்டும் நீண்டு என்ன பிரயோஜனம்...நீள வேண்டியது நீளலியே...

 
கணவன்:- அய்யோ....உன் பேச்சை கேட்டா செத்துடலாம் போல இருக்கு..

 
மனைவி:- பெல் செத்தப்போவே செத்து இருந்தா எனக்கு வேற பெல்லாவது கிடைச்சி இருக்கும்...

நீதி:- குத்துங்க எஜமான் குத்துங்க... இந்த பொண்ணுங்களே இப்படி தான்...



No comments:

Post a Comment