ஒரு ஏழை மனிதன் மீன் பிடித்து சாப்பிட நினைத்தான். ஆனால் அவன் மனைவியால் சமைக்க முடியவில்லை..
காரணம்:-
1. Induction Stoveல் சமைக்க தொடர் மின்வெட்டு காரணமாக மின்சாரம் இல்லை...
2. Gas Stoveல் சமைக்க சிலிண்டர் தட்டுபாடால் Gas இல்லை..
3. விலைவாசி ஏறி போய்விட்டதால் சமைக்க Sunflower ஆயில் இல்லை..
அதனால் அந்த ஏழை மனிதன் தான் பிடித்த மீனை மீண்டும் தண்ணீரிலே விட்டுவிட்டான் ..
மீன் ரொம்ப சந்தோஷமாகி துள்ளி குதித்து சத்தம் போட்டு கத்தியது...
"உயிர் காக்கும் திட்டம் தந்த தமிழக அரசுக்கு நன்றி..."
No comments:
Post a Comment