Sunday, December 26, 2010

லாலிபாப்புக்கு ஆசை..

ஏரியால ஒரு நாள் போலீஸ் ரைடு வந்து எல்லா பிராத்தல் கேசையும் புடிச்சு லைனா நிக்க வெச்சு விசாரிச்சுட்டு இருந்தாங்க

அந்த பக்கமா வந்த ஒரு மாமி, விஷயம் புரியாம..ஒரு தேவடியா கிட்ட போய், "ஏண்டிம்மா , இங்க என்ன நடக்கறது, எதுக்கு எல்லாம் லைன்ல நிக்கறேள்??"

அந்த தேவடியா கடுப்பாகி, "ஆங்..லாலிபாப் குடுக்கறாங்க,,அதான் நிக்கறோம்".
 

ஓசீல குடுத்தா சும்மா யாராவது உடுவாங்களா? மாமியும் லைன்ல நின்னாங்க..

விசாரிச்சிக்கிட்டே  வந்த
போலீஸ் ஷாக்காகி , "ஐயோ மாமி நீங்களுமா??" ன்னு கேக்க, அதுக்கு மாமி, "சாரி சார்..ரொம்ப ஆசை அதிகமான அப்பப்போ ஒன்னு ரெண்டு சப்பறது தான்.." ன்னு சொல்ல போலீஸ் ஆடி போய்ட்டார்..

No comments:

Post a Comment