Thursday, December 30, 2010

நாலு பேருக்கு பணம்

ஒருவனிடம் இருநூறு ரூபாய் இருக்கு,
ஏழை பிச்சைகாரங்க நாலு பேர் இருக்காங்க..
ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் மேனிக்கு நாலு பேருக்கும் சமமா பிரிச்சி கொடுக்கிறான்..


இந்த கணக்கு தப்பா சரியா?

நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் சரி தாங்க..

No comments:

Post a Comment