Thursday, December 30, 2010

எறும்பும் சைக்கிள் பந்தயமும்

எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...

அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...
 

எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...
 

"ஒங்கையால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?"

No comments:

Post a Comment