தமிழ் நகைச்சுவை பதிவுகள்
Thursday, December 30, 2010
இரவில் கணவன்..
பெண்-1:- கணவன்மார்களை பற்றி உன்னோட அபிப்ராயம் என்ன?
பெண்-2:- அவர்கள் எல்லாம் ஆந்தை போன்றவர்கள்..
பெண்-1:- எப்படி சொல்றே?
பெண்-2:- ஏன் என்றால் கணவர்களுக்குபெண்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் இரவில் மட்டும் தான் தெரியும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment