Thursday, December 30, 2010

இரவில் கணவன்..

பெண்-1:- கணவன்மார்களை பற்றி உன்னோட அபிப்ராயம் என்ன?
 

பெண்-2:- அவர்கள் எல்லாம் ஆந்தை போன்றவர்கள்..
 

பெண்-1:- எப்படி சொல்றே?
 

பெண்-2:- ஏன் என்றால் கணவர்களுக்குபெண்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் இரவில் மட்டும் தான் தெரியும்..

No comments:

Post a Comment