Thursday, December 30, 2010

நியாயமான அநியாயம்

தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்கவைக்க விரும்புவதில்லை...
 

தமிழ் இளைஞ்சர்கள் யாரும் அரசு கலை கல்லூரிகளில் படிக்க விரும்புவதில்லை..
 

தமிழ் மக்கள் யாரும் மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு செல்வதில்லை..
 

தமிழ் மக்கள் யாரும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவதில்லை..
 

ஆனால்
 

தமிழர்கள் அனைவரும் அரசு வேலைக்கு செல்ல விரும்புவது மட்டும் ஏன்?

No comments:

Post a Comment