ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க கணவன் மனைவி சொந்த கிராமத்துக்கு சென்றார்கள் பழைய நினைவுகள் திரும்ப வர, இருவரும் வயலில் நடுந்து கொண்டிருந்தார்கள்.
மனைவி சொன்னாள்:- நினைவு இருக்கா, முப்பத்து வருசத்துக்கு முன்னால, இந்த இரும்பு வேலி மேல சாஞ்ச படியே, அம்மணமா என்ன ஆட்டம் ஆடுனீங்க?
கணவனும் பழைய நினைவுகளை அசை போட்டான்.
மனைவியோ, "பிளீஸ், அதே மாதிரி இப்பவும் அவுத்து போட்டு ஆடுங்களேன்" என்றாள்.
கணவன், அவன் ஆடைகளை களைந்தான். முழு நிர்வாணம் ஆகி, வேலி மேல் சாய்ந்து குதித்து குதித்து அசத்தலாக ஆட ஆரம்பித்தான். பத்து நிமிடம் கழித்து, களைத்து போய் கீழே விழுந்தான்.
மனைவி கணவனிடம் குனிந்து,"எப்படீங்க இந்த வயசுலேயும் இவ்வளவு வேகமா ஆடுறீங்களே?" என்று கேட்டாள்.
கணவன் கடுப்பாக எழுந்து கத்தினான், "எவன்டா வேலியில கரண்ட் பாய்ச்சுறது?"
மனைவி சொன்னாள்:- நினைவு இருக்கா, முப்பத்து வருசத்துக்கு முன்னால, இந்த இரும்பு வேலி மேல சாஞ்ச படியே, அம்மணமா என்ன ஆட்டம் ஆடுனீங்க?
கணவனும் பழைய நினைவுகளை அசை போட்டான்.
மனைவியோ, "பிளீஸ், அதே மாதிரி இப்பவும் அவுத்து போட்டு ஆடுங்களேன்" என்றாள்.
கணவன், அவன் ஆடைகளை களைந்தான். முழு நிர்வாணம் ஆகி, வேலி மேல் சாய்ந்து குதித்து குதித்து அசத்தலாக ஆட ஆரம்பித்தான். பத்து நிமிடம் கழித்து, களைத்து போய் கீழே விழுந்தான்.
மனைவி கணவனிடம் குனிந்து,"எப்படீங்க இந்த வயசுலேயும் இவ்வளவு வேகமா ஆடுறீங்களே?" என்று கேட்டாள்.
கணவன் கடுப்பாக எழுந்து கத்தினான், "எவன்டா வேலியில கரண்ட் பாய்ச்சுறது?"
No comments:
Post a Comment