Thursday, December 30, 2010

பொண்ணு / 10

பொண்ணுங்கள 8 வயசுல இருந்து ஆரம்பிச்சி 78 வயசு வரை பிரிச்சி வகை படுத்தலாமா?

8 வயசு:- இவங்கள கட்டிலுக்கு கூட்டிட்டு போய் தான் நாம கதை சொல்லணும்.

18 வயசு:- இவங்ககிட்ட நாம கதை சொல்லி தான் கட்டிலுக்கு கூட்டிட்டு போகணும்..

28 வயசு:-இவங்ககிட்ட நாம கதை சொல்லி தான் கட்டிலுக்கு கூப்பிடனும்னு தேவை இல்ல...

38 வயசு:- இவங்க நம்ம கிட்ட கதை சொல்லி கட்டிலுக்கு கூப்பிடுவாங்க..

48 வயசு:- நாம இவங்க கிட்ட எதாச்சும் கதை சொல்லி கட்டிலுக்கு போகாம விலகனும்..

58 வயசு:- இவங்க கதையை கேட்டுகிட்டு பேசாம நாம கட்டில்ல படுத்துகிடக்க வேண்டியது தான்..

68 வயசு:- இவங்கள நாம கட்டிலுக்கு கூட்டிட்டு போனா அதுவே பெரிய கதை ஆகிடும்..

78 வயசு:- இவங்கள நாம கட்டிலுக்கு கூட்டிட்டு போனா அவங்க கதை முடிஞ்சிடும்..

No comments:

Post a Comment