Thursday, December 30, 2010

அப்பாவ போல குழந்தை

ஒரு அம்மாவும், சின்ன வயசு குழந்தையும் கடை தெருவில் நடந்து செல்லும்போது,

குழந்தை:- (அழுதபடி...) அம்மா..தூக்கும்மா..

அம்மா:- ஆமாம்..உனக்கும் உன் அப்பாவுக்கும் வேற வேலையே இல்ல, ரெண்டு பெரும் சும்மா இதையே சொல்லுங்க...

No comments:

Post a Comment