தமிழ் நகைச்சுவை பதிவுகள்
Thursday, December 30, 2010
அப்பாவ போல குழந்தை
ஒரு அம்மாவும், சின்ன வயசு குழந்தையும் கடை தெருவில் நடந்து செல்லும்போது,
குழந்தை:-
(அழுதபடி...)
அம்மா..தூக்கும்மா..
அம்மா:- ஆமாம்..உனக்கும் உன் அப்பாவுக்கும் வேற வேலையே இல்ல, ரெண்டு பெரும் சும்மா இதையே சொல்லுங்க...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment