ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...
அவன் - " நான் புள்ள குட்டிகாரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலைவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. " என்று கெஞ்சினான்..
பரிதாபபட்ட தீவிரவாதிகள்.."சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பண்ணுறோம் "னான்..
"பரிச்சை என்னான்னா? மூணு கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு...ரெண்டாவதுல ...ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொண்ணு இருக்கா நீ என்ன பண்ணனும்ன்னா ....மொதல்ல பத்து பாட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புறம் ... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடுங்கனும்...அப்புறம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூணையும் முடிச்சிடேன்னா...உன்னை விடுவிக்கிறோம்" னு தீவிரவாதி தலைவன் சொன்னான்...
ஒத்துகிட்ட ராணுவ வீரன்.. மொத கூடாரத்துக்குள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவன் அடுத்து புலி கூடாரத்துக்குள்ள போனான்..
கொஞ்ச நேரத்துல.. "கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது... மெதுவா.. மெதுவா..."ன்னு கேட்டுச்சாம்...
புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்...
தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....
'டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்....க........இருக்குடா......"
அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்.....
No comments:
Post a Comment