Thursday, December 30, 2010

முதலிரவில் வேலை..

முதலிரவு அறையில் புது கணவன் மனைவி...

கணவன்:- உங்க அப்பா ரோடு காண்ட்டிரக்டரா இருக்கலாம், அதுக்காக இப்படி
நம்மல
அசிங்கம் பண்ண கூடாது..

மனைவி:- அப்படி என்ன பண்ணிட்டார்?

கணவன்:- முதலிரவு அறையின் கதவில போர்டு மாட்டி வச்சிருக்காராம்..என்னான்னு தெரியுமா.."உள்ளே ஆட்கள் வேலை செய்கிறார்கள்" அப்படின்னு...மானம் போகுது...

மனைவி:- ???????

No comments:

Post a Comment