Sunday, December 26, 2010

நடைமுறை யதார்த்தம்

ஏதாவது விசேஷத்திற்கு சென்றால், ஒரு தம்பதி இன்னொரு தம்பதியை பார்க்க நேர்ந்தால், மனைவிகள் இருவரும் தங்கள் புடவையையும் நகையையும் ஒப்பிட்டு பார்த்து ஏக்கத்தில் பெரு மூச்சு விடுவார்கள்..

ஆனால் கணவன்கள் இருவரும் தங்கள் மனைவிகள் இருவரையும் ஒப்பிட்டு
பார்த்து பெரு மூச்சு விடுவார்கள்..

No comments:

Post a Comment