நமது நாடு இந்தியா மத நல்லிணக்க நாடு. நமது நாட்டின் பெருமையே என்னவென்றால் இங்கு அனைத்து மதத்தினரும் ஒன்றாக சகோதரர்களாக வாழ்கிறார்கள். நாம் எல்லாரும் ஒரு விஷயத்தை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்..
"TEMPLE" என்பது 6 இலக்க வார்த்தை.
"CHURCH" என்பதும் 6 இலக்க வார்த்தை
"MOSQUE" என்பதும் 6 இலக்க வார்த்தை
எப்படி ஒரு ஒற்றுமை அமைந்து உள்ளது பார்த்தீர்களா?
அதே போல "GEETA" என்பது 5 இலக்க வார்த்தை..
"BIBLE" என்பதும் 5 இலக்க வார்த்தை..
"QURAN" என்பதும் 5 இலக்க வார்த்தை..
ஸ்பெல்லிங் சரியாக இல்லை என்றாலும் இவை உணர்த்துவது ஒன்றே தான்..மதம் என்பது ஒன்றும் இல்லை..
கடவுள் என்பது ஒன்று தான்..
நாம் அனைவரும் இந்தியன் என்பதும் ஒன்று தான்..
No comments:
Post a Comment