Thursday, December 30, 2010

அடப்பாவி...

ஒருவர்:- முளைச்சி மூனு இலை விடல. அதுக்குள்ள இவன் பண்ணினகாரியத்தைப் பார்த்தீங்களா?

மற்றொருவர்:- அச்சச்சோ! என்னங்க
பண்ணினான்?

ஒருவர்:- வேறொன்றுமில்லை. செடியைப்
பிடுங்கிப் போட்டுட்டான்.

மற்றொருவர்:-  ??????????

No comments:

Post a Comment