Sunday, December 26, 2010

விடாது கருப்பு..

கணவன்:- நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..
 
மனைவி:- நானும் உங்க கூடவே செத்துடுவேன்..

 
கணவன்:- ஜோசியக்காரன் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கான்...


மனைவி:- என்ன சொன்னான்?

 
கணவன்:- ம்.. செத்தாலும் சனியன் உன்னை விடாம துரத்தும்ன்னு சொன்னான்..

No comments:

Post a Comment