ஒரு ஆண்மகன் தன் காதலிக்கு கீழ்கண்டகவிதையை SMS அனுப்பினான்..
'கண்ணே..நீ தூங்கி கொண்டிருந்தால், உன் கனவுகளை எனக்கு தருவாயா..
நீ அழுது கொண்டிருந்தால் உன் கண்ணீரை எனக்கு தருவாயா..
நீ சிரித்து கொண்டிருந்தால் உன் புன்னகையை எனக்கு தருவாயா..
கண்ணே..நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பதில் தருவாயா..?'
அதற்க்கு காதலி REPLY செய்தாள்.
'நான் இப்போ டாய்லேட்ல இருக்கேன்...'
No comments:
Post a Comment