Thursday, December 30, 2010

ஆயாவும் போரும்

போர் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் எதிர் படையினர் சிலர், நம் நாட்டில் இருந்த மூன்று பெண்களை மடக்கி கற்பழிக்க முயன்று கொண்டிருந்தனர்.

அதில் இருந்த இளம் பெண்ணொருத்தி எதிர் படையினரிடம் கெஞ்சி
கொண்டிருந்தாள்..
.. 'ஐயோ..நாங்க சம்மதிக்கிறோம்..ஆனா பாவம்..வயசான எங்க ஆயாவை மட்டும் எதுவும் செஞ்சிடாதிங்க..' என்று கெஞ்சினாள்..

உடனே அவர்களின் ஆயா, 'போடி..war is war..போர் என்பது எல்லாருக்கும் தான்..என்னை மட்டும்
காப்பாத்தாதிங்க
..' என்று சொல்லவும் பெண்கள் இருவரும் சிலையானர்கள்..

இதுக்கு பேர் தான் அடங் ஓயா..?

No comments:

Post a Comment