Thursday, March 3, 2011

குறி(யை) பார்த்து சுடனும்..

ஒருத்தன் துப்பாக்கி வச்சிருந்தான். தூரத்துல இருந்து சுட கூடிய அந்த துப்பாக்கியில கண் வச்சி பாக்குற லென்ஸ் மட்டும் உடைஞ்சி போய் இருந்துச்சி.

சரி அதை மாத்திடலாம்னு முடிவு பண்ணி துப்பாக்கி விக்கிற கடைக்கு போய் லென்ஸ் எடுத்து காமிக்க சொன்னான்.

கடைக்காரன் ஒரு லென்சை எடுத்து
துப்பாக்கியில பொருத்தி காமிச்சி, 'இது ஜப்பான் லென்ஸ். விலை அதிகம் தான். ஆனா ரொம்ப தூரத்துல கூட குறி பார்த்து சுட முடியும். உதாரணமா ரெண்டு கிலோ மீட்ர் அப்பால அந்த மலைக்கு மேல தெரியுது பாருங்க, அந்த மஞ்ச கலர் பில்டிங் தான் என்னோட வீடு. இதுல பாருங்க, நல்லா கிட்ட தெரியும்' என்று சொல்லி துப்பாக்கிய கொடுத்தான்.

அவனும் வாங்கி பார்த்துட்டு சிரிச்சான். 'உங்க வீட்டுல ஒரு ஆம்பிளையும், ஒரு பொண்ணும் உடம்புல ஒட்டு துணி இல்லாம ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருக்காங்க' என்றான்.

கடைக்காரன் துப்பாக்கிய வாங்கி லென்ஸ் வழியாக பார்த்து ஆத்திரம் கொண்டான்.

கடைக்காரன் இரண்டு குண்டுகளை துப்பாக்கியில் போட்டுவிட்டு, ' நீங்க இங்க இருந்து குறி பார்த்து சுடனும். ஒரு குண்டு என் பொண்டாட்டி தலையிலயும் இன்னொரு குண்டு அந்த பொருக்கி சுன்னியிலயும் சுடனும். அப்படி சரியா சுட்டிங்கனா இந்த விலை உயர்ந்த லென்சை நான் உங்களுக்கு இலவசமா கொடுக்கிறேன்' என்று சொன்னான்.

சரி என்று துப்பாக்கியை வாங்கி குறி பார்த்தவன் திரும்பி கடைக்காரனிடம், 'நீங்க சொன்னத செய்யுறதுக்கு எனக்கு ரெண்டு குண்டு தேவை படாது. ஒரே குண்டுல உங்க ஆசையை நிறைவேத்திடுவேன்' என்று சொன்னான்.

No comments:

Post a Comment