ஒரு ஆள் மெடிக்கல் ஷாப்புக்கு வந்து காண்டம் வாங்கிட்டு கடைக்காரரை பாத்து நக்கலா சிரிச்சிக்கிட்டு போனான்.. கடைகாரருக்கு ஒண்ணுமே புரியல..
அடுத்த நாளும் அதே மாதிரி கடைக்கு வந்து காண்டம் வாங்கிட்டு நக்கலா சிரிச்சிட்டு போனான்.. மறுபடியும் கடைகாரருக்கு ஒரே குழப்பமா இருந்தது. .
மறுபடியும் ஒரு நாள் கடைக்கு வந்தவன் காண்டம் வாங்கிட்டு ஒனரை பாத்து நக்கலா சிரிச்சுட்டே போனான்.. ரொம்ப கடுப்பான ஓனர் கடை பையனை கூப்பிட்டு அந்த ஆளை ஃபாலோ பண்ணி எங்க போறான் என்ன பண்றான்னு பார்க்க சொன்னான்.
கடைபையன் அந்த ஆளு பின்னாடி போய் ஒரு மணி கழிச்சி திரும்பி கடைக்கு வந்தான்..
ஓனர் : காண்டம் வாங்கிட்டு போய் என்னடா பண்ணான் அவன்?
கடைபையன்:- காண்டம் வாங்கி என்ன சார் பண்ணுவாங்க.. அதேதான் அவனும் பண்ணான்...
ஒனர் : ஆனா காண்டம் வாங்கிட்டு என்னைய பாத்து நக்கலா சிரிச்சிட்டு எங்கே போனான்னு தெரியலியே?
கடைபையன் : உங்க வீட்டுக்குத்தான் சார்..
ஓனர்:- ???????????????
நன்றி:- m.s.s
No comments:
Post a Comment