வி.வி.டி தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய ஒரு குழுவினர் ஒரு அப்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தார்கள். அங்கே உள்ள ஒரு ஹாலில் அப்பார்ட்மென்ட்டுக்குள் வசிக்கும் எல்லா ஆண்கள் பெண்களையும் வரவழைத்து தங்கள் தேங்காய் எண்ணையை விளம்பரம் செய்தார்கள்.
கம்பெனி ஆள் ஒருத்தன் எல்லாரையும் பார்த்து பொதுவா கேட்டான், "தேங்காய் எண்ணெய் உபயோகம் செய்வீர்களா? அப்படி எது எதற்கு எல்லாம் உபயோகம் செய்கிறீர்கள் என்று ஒவ்வொருத்தராக சொல்லுங்கள்" என்றான்.
ஒவ்வொரு ஆண் பெண்ணாக எழுந்து தலைக்கு தேய்ப்போம், உடம்புக்கு தேய்ப்போம், சமைக்க செய்வோம், காயத்துக்கு மருந்தா போடுவோம் என்று சொல்லிகிட்டே வந்தாங்க.
அப்போ மனோ எழுந்து "செக்ஸ்க்கு பயன்படுத்துவோம்" என்று சொன்னதும் ஹாலில் இருந்த அனைவரும் சிரித்தார்கள்.
கம்பெனி ஆள் மனோவை ஒரு மாதிரியாக பார்த்தான்.
கம்பெனி ஆள்:- நீங்க கல்யாணம் ஆனவரா இல்லை...
மனோ:- நான் கல்யாணம் ஆனவன் தான்..
கம்பெனி ஆள்:- நீங்க பொம்பளைய தானே கல்யாணம் செஞ்சிங்க...
மனோ:- ஆமா..பொம்பளைய தான் கல்யாணம் செஞ்சேன்..
கம்பெனி ஆள்:- அப்புறம் எதுக்கு செக்ஸ்க்கு தேங்காய் எண்ணெய்? ஒ..பொண்டாட்டி பின்னாடி செய்யவா?
மனோ:- ஐயோ..இல்லைங்க..முன்னாடி செய்யறதுக்கு தான்..
கம்பெனி ஆள்:- என்னாங்க குழப்பறீங்க? முன்னாடி செய்ய எதுக்கு தேங்காய் எண்ணெய்?
மனோ:- கதவு கைப்பிடியில தடவுறதுக்கு..
கம்பெனி ஆள்:- ஒ..அப்போ நீங்க உங்க பொண்டாட்டி கூட செக்ஸ் பண்ண மாட்டீங்களா? அவங்களாவே கதவு கைப்பிடியில செக்ஸ் பண்ணிப்பாங்களா?
மனோ:- அட அதுக்கில்லை சார்.. எங்க வீட்டு கதவுல தாழ்பாள் உடைஞ்சிடுச்சி...கதவு கைப்பிடியில தடவிட்டா எங்க பசங்க கதவு திறக்க முயற்சி செஞ்சா வழுக்கி விடும்ல, அதுக்கு தான்..
கம்பெனி ஆள்:- ???????????????????
கம்பெனி ஆள் ஒருத்தன் எல்லாரையும் பார்த்து பொதுவா கேட்டான், "தேங்காய் எண்ணெய் உபயோகம் செய்வீர்களா? அப்படி எது எதற்கு எல்லாம் உபயோகம் செய்கிறீர்கள் என்று ஒவ்வொருத்தராக சொல்லுங்கள்" என்றான்.
ஒவ்வொரு ஆண் பெண்ணாக எழுந்து தலைக்கு தேய்ப்போம், உடம்புக்கு தேய்ப்போம், சமைக்க செய்வோம், காயத்துக்கு மருந்தா போடுவோம் என்று சொல்லிகிட்டே வந்தாங்க.
அப்போ மனோ எழுந்து "செக்ஸ்க்கு பயன்படுத்துவோம்" என்று சொன்னதும் ஹாலில் இருந்த அனைவரும் சிரித்தார்கள்.
கம்பெனி ஆள் மனோவை ஒரு மாதிரியாக பார்த்தான்.
கம்பெனி ஆள்:- நீங்க கல்யாணம் ஆனவரா இல்லை...
மனோ:- நான் கல்யாணம் ஆனவன் தான்..
கம்பெனி ஆள்:- நீங்க பொம்பளைய தானே கல்யாணம் செஞ்சிங்க...
மனோ:- ஆமா..பொம்பளைய தான் கல்யாணம் செஞ்சேன்..
கம்பெனி ஆள்:- அப்புறம் எதுக்கு செக்ஸ்க்கு தேங்காய் எண்ணெய்? ஒ..பொண்டாட்டி பின்னாடி செய்யவா?
மனோ:- ஐயோ..இல்லைங்க..முன்னாடி செய்யறதுக்கு தான்..
கம்பெனி ஆள்:- என்னாங்க குழப்பறீங்க? முன்னாடி செய்ய எதுக்கு தேங்காய் எண்ணெய்?
மனோ:- கதவு கைப்பிடியில தடவுறதுக்கு..
கம்பெனி ஆள்:- ஒ..அப்போ நீங்க உங்க பொண்டாட்டி கூட செக்ஸ் பண்ண மாட்டீங்களா? அவங்களாவே கதவு கைப்பிடியில செக்ஸ் பண்ணிப்பாங்களா?
மனோ:- அட அதுக்கில்லை சார்.. எங்க வீட்டு கதவுல தாழ்பாள் உடைஞ்சிடுச்சி...கதவு கைப்பிடியில தடவிட்டா எங்க பசங்க கதவு திறக்க முயற்சி செஞ்சா வழுக்கி விடும்ல, அதுக்கு தான்..
கம்பெனி ஆள்:- ???????????????????
No comments:
Post a Comment