Tuesday, March 29, 2011

காரும் பொண்டாட்டியும்

மனோ ஒருநாள் டாஸ்மாக்ல சரக்கு போட்டுக்கிட்டு கையில ஒரு சாவிய பிடிச்சிகிட்டு நடு ரோட்டுல தள்ளாடிகிட்டே போயிட்டு இருந்தான்.

நைட் பேட்ரோல் போயிட்டு இருந்த ஒரு போலிஸ்காரர் மனோவை பாத்துட்டு நிறுத்தினார்.

போலிஸ்:- யோவ்..இந்நேரத்துல இப்படி குடிச்சிட்டு ஆடிகிட்டு போறியே..எதாச்சும் லாரியில முட்டி சாக போறே..இப்படி ஓரமா போ...

மனோ:- சார்..நான் போலிஸ் ஸ்டேஷன் வரதுக்கு வழி தெரியாம தான் முழிச்சிட்டு இருக்கேன்...நல்ல வேலை நீங்களே வந்துட்டீங்க..


போலிஸ்:- என்னய்யா விஷயம்..அதென்ன கையில சாவி மட்டும் வச்சிருக்கே..

மனோ:- அது தான் விஷயம்.. சாவிய மட்டும் என்கிட்டே கொடுத்துட்டு என் காரை யாரோ ஓட்டிகிட்டு போய்ட்டாங்க சார்..

போலிஸ்:- உனக்கு போதை ரொம்ப அதிகமாயிடுச்சி.. பேசாம வீட்டுக்கு போ..  என்று சொல்லி மனோவை விரட்டிய போலீஸ்காரர் அவனுடைய பேண்ட் ஜிப் கழண்டு அவன் பூலு வெளியே தொங்கிட்டு இருப்பதை கண்டார்..

போலிஸ்:- நில்லு...ஆமா.. பேண்ட் ஜிப்ப அவுத்துட்டு உன் பூல ஏன் வெளியே தொங்க விட்டுட்டு இருக்கே..

குனிஞ்சி பார்த்த மனோ:- ஐயையோ..என் பொண்டாட்டிய யாரோ தள்ளிகிட்டு போய்ட்டாங்க சார்..

போலிஸ்:- ???????????????

No comments:

Post a Comment