Friday, March 18, 2011

ரத்த தானமா? விந்து தானமா?

ஒரு ஆணும் பெண்ணும் ஹாஸ்பிட்டல் ஒன்றின் தான முகாமில் காத்திருந்தனர். அப்போது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு பேச ஆரம்பித்தனர்.

ஆண்:- நீங்க எதுக்காக இந்த முகாமுக்கு வந்து இருக்கீங்க?

பெண்:- நான் ரத்தம் கொடுக்க வந்தேன். அதுக்கு இருநூறு ரூபாய் தர்றதா சொன்னாங்க...

ஆண்:- ஒ..அப்படியா....


பெண்:- ஆமா..நீங்க எதுக்காக வந்து இருக்கீங்க?

ஆண்:- நான் விந்து கொடுக்க வந்தேன்..அதுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காங்க...

பெண்:- என்னது இரண்டாயிரமா?

அந்த பெண் அன்று முழுக்க தூங்கவில்லை.. இரண்டாயிரம் ரூபாய் அவள் மனதை உறுத்தியது...

ஒரு மாதம் கழித்து மறுபடியும் அதே ஹாஸ்பிட்டலில் தான முகாமில் இருவரும் சந்தித்து கொண்டார்கள்...

ஆண்:- என்ன...மறுபடியும் ரத்த தானமா?

பெண்:- ம்..ஹும்..ஹு...ம்.ம்... என்று வாய் திறக்காமல் இல்லை என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

No comments:

Post a Comment