Friday, March 25, 2011

ஆயிரம் ரூபாய் வாழ்க்கை?

புருஷன்காரன் வீட்டுக்கு வரும்போது அவனோட பொண்டாட்டி, சூட்கேசோட வெளிய வெயிட் பண்ணிட்டு இருந்தா.. 

புருஷன்
: பெட்டிய தூக்கிட்டு எங்க கிளம்பிட்ட..?

பொண்டாட்டி: நான் உங்களை விட்டுட்டு பாம்பேக்கு போறேன்..

புருஷன் : எதுக்கு? என்னை விட்டு அங்க போயி என்ன பண்ண போற..

பொண்டாட்டி : ஆமாம்.. உங்க கூட இருந்து என்ன சுகத்தை கண்டேன்.. ஒரு நகை நட்டு உண்டா..??? என் வயித்துல ஒரு சின்ன புழு பூச்சி கூட உண்டாகலை.. அப்புறம் எதுக்கு இந்த வாழ்க்கை.. உனக்கு நான் ராத்திரில இலவசமா பண்ற விஷயத்தை அங்க போயி பண்ணா ஒரு ராத்திரிக்கு 1000 ருபாய் சம்பாதிக்கலாம்...

புருஷன் : ஒரு நிமிஷம் இரு..நானும் உள்ள போயி என்னோட துணிய பேக் பண்ணிட்டு உன் கூட வரேன்..

பொண்டாட்டி : நீங்க எதுக்கு என் கூட வர்றீங்க?..

புருஷன் : வருஷத்துக்கு வெறும் இரண்டாயிரம் ரூபாயை வச்சி நீ எப்படி நகை நட்டோடு வாழறேன்னு பார்க்கலாம்ன்னுதான்..

பொண்டாட்டி : ????????????????????
 
நன்றி:- m.s.s 

No comments:

Post a Comment