ஒரு அப்பாவுக்கு உடம்பு முடியலை என்று பையன் அப்பாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காமிச்சான்.
டாக்டர் அப்பாவை நல்லா செக் பண்ணி பார்த்துட்டு அவருக்கு ப்ளட் கேன்சர், இன்னும் கொஞ்ச நாள்ல செத்து போய்டுவார்னு சொன்னார்.
ரெண்டு பெரும் கவலையோட டாஸ்மாக் போய் சரக்கடிச்சாங்க. அப்போ அவங்க அப்பாவோட பிரண்ட்ஸ் ஒரு கூட்டமா உக்காந்து சரக்கடிச்சிட்டு இருந்தாங்க.
அவங்ககிட்ட போய் அப்பன்காரன்,' ஹாய் பிரண்ட்ஸ், எனக்கு எய்ட்ஸ் வந்துடுச்சி, இன்னும் கொஞ்ச நாள்ல செத்து போய்டுவேன்.. அடுத்த ஜென்மத்துல நாம சந்திக்கலாம்' என்று சொல்லிவிட்டு வந்து அமர்ந்தார்.
பையன் அப்பாகிட்ட , 'ஏன்ப்பா, அவங்க உங்ககிட்ட ஏதாச்சும் கேட்டாங்களா.. நீங்களா போய் எய்ட்ஸ்ன்னு ஏன் பொய் சொல்லி மானத்தை வாங்குறீங்க?' என்றான்.
அதுக்கு அப்பன்காரன்,' உங்க அம்மா ரொம்ப அழகா வேற இருக்கா, என் பிரண்ட்ஸ் எல்லாம் மோசமானவங்க, நான் செத்ததுக்கு அப்புறம் உங்க அம்மாவ காப்பாத்த தான் அப்படி பொய் சொன்னேன்' என்றார்.
டாக்டர் அப்பாவை நல்லா செக் பண்ணி பார்த்துட்டு அவருக்கு ப்ளட் கேன்சர், இன்னும் கொஞ்ச நாள்ல செத்து போய்டுவார்னு சொன்னார்.
ரெண்டு பெரும் கவலையோட டாஸ்மாக் போய் சரக்கடிச்சாங்க. அப்போ அவங்க அப்பாவோட பிரண்ட்ஸ் ஒரு கூட்டமா உக்காந்து சரக்கடிச்சிட்டு இருந்தாங்க.
அவங்ககிட்ட போய் அப்பன்காரன்,' ஹாய் பிரண்ட்ஸ், எனக்கு எய்ட்ஸ் வந்துடுச்சி, இன்னும் கொஞ்ச நாள்ல செத்து போய்டுவேன்.. அடுத்த ஜென்மத்துல நாம சந்திக்கலாம்' என்று சொல்லிவிட்டு வந்து அமர்ந்தார்.
பையன் அப்பாகிட்ட , 'ஏன்ப்பா, அவங்க உங்ககிட்ட ஏதாச்சும் கேட்டாங்களா.. நீங்களா போய் எய்ட்ஸ்ன்னு ஏன் பொய் சொல்லி மானத்தை வாங்குறீங்க?' என்றான்.
அதுக்கு அப்பன்காரன்,' உங்க அம்மா ரொம்ப அழகா வேற இருக்கா, என் பிரண்ட்ஸ் எல்லாம் மோசமானவங்க, நான் செத்ததுக்கு அப்புறம் உங்க அம்மாவ காப்பாத்த தான் அப்படி பொய் சொன்னேன்' என்றார்.
No comments:
Post a Comment