Sunday, March 13, 2011

அதீத பெண் உணர்ச்சி?

ஒருத்தன் டாக்டர்கிட்ட போய், "என் பொண்டாட்டிக்கு செக்ஸ் உணர்ச்சியே இல்லை..மறத்து போச்சி..ஆனா என்னால செக்ஸ் இல்லாம இருக்க முடியல..என் பொண்டாட்டிக்கு செக்ஸ் உணர்ச்சி தூண்டுற மாதிரி எதாச்சும் மாத்திரை கொடுங்க டாக்டர்.." என்று கேட்டான்.

டாக்டர், "அதெல்லாம் கொடுக்க கூடாது..அந்த மாதிரி
மாத்திரை எல்லாம் ரொம்ப பவர்புல்..வீரியம் அதிகமா இருக்கும்...நான் அதை சிபாரிசு செய்றதே இல்ல.." என்றார்.

அவன் கெஞ்சி கூத்தாடினதுல டாக்டர், "ஒரே ஒரு மாத்திரைய நைட் பாலுல கலந்து கொடுங்க.. நல்லா நினைவுல வச்சிக்கோங்க..ஒரே ஒரு மாத்திரை தான் தரனும்.. வீரியம் அதிகம்..." என்று எச்சரித்து அனுப்பினார்.

இவனும் வீட்டுக்கு வந்து அதே மாதிரி ஒரே ஒரு மாத்திரையை போட்டான். ' இது வேலை செய்யாம போயிட்டா என்ன செய்யிறது' ன்னு யோசிச்சி இன்னொரு மாத்திரையை பாலுல போட்டான்.

அப்புறம் டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்துச்சி. ஒரு மாத்திரையை எடுத்து தன்னோட வாயிக்குள்ள போட்டுகிட்டான்.

இப்போ ரெண்டு பேருக்கும் சம
ப்படுத்தியாச்சின்னு நினைச்சிட்டு பொண்டாட்டிக்கு பால கொடுத்தான்.

அவளும் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்தா. கொஞ்ச நேரம் கழிச்சி அவ உடம்பு முருகேரிச்சி..கை கால் எல்லாம் விடைச்சிகிச்சி..இவனுக்கும் மூடு தலைக்கேற உடம்பு சூடாச்சி..

பொண்டாட்டி முனக ஆரம்பிச்சா.. "நல்ல வாட்டசாட்டமான ஒரு ஆம்பிள்ளை கிடைச்சா நல்லா இருக்குமே.." என்று சொல்லி புரண்டாள்.

இவனும், "எனக்கும் ஒரு ஆம்பிள்ளை கிடைச்சா போதும்.." என்று முனகினான்.

No comments:

Post a Comment