ஒரு படகோட்டியோட சம்சாரம் திடீர்னு செத்து போய்ட்டா..அவ செத்த அன்னைக்கு, அதே நாள்ல அவனோட படகும் உடைஞ்சி கடல்ல மூழ்கி போச்சி..
ரொம்ப துக்கத்துல இருந்த படகோட்டிகிட்ட அவனோட வயசான ஆயா பொண்டாட்டி செத்த துக்கம் விசாரிக்க ஊருல இருந்து வந்துச்சி.
ஆயா:- என்னப்பா இப்படி ஆய்டுச்சே உன் நிலைமை.. இனிமே இந்த உலகத்துல நீ எப்படி வாழ போறியோ தெரியலையே..ஆமா எப்படிப்பா நடந்துச்சி..
ஆயா படகு மூழ்கி போனதை தான் கேக்குதுன்னு நினைச்சிட்டு இவன் படகு கதையை சொல்ல ஆரம்பிச்சான்..
படகோட்டி:- வயசாயிடுச்சி பாட்டி..எத்தனை நாள் தான் அதுவும் தாங்கும்...ரொம்ப நாளா உழைச்சதுல கீழ சொர சொரன்னு ஆகி ஒரே நாத்தம் புடிச்சிடுச்சி.
ஆயா:- என்னப்பா சொல்லுற?நல்லா தானே இருந்துச்சி..
படகோட்டி:- பின்னாடி ஒரு பெரிய பள்ளம் வந்துடுச்சி பாட்டி.. முன் ஓட்டை பெருசா ஆகிடுச்சி..நான் உபயோகிக்கும்போதெல்லாம் ஓட்டை பெருசாகி தண்ணி சுரந்துகிட்டே இருக்கும்..
ஆயா:- ஐயோ அப்புறம்..
படகோட்டி:- கதை முடிஞ்சி போச்சின்னு நினைச்சிட்டு இருக்கும் போது நாலு பேர் வாடகைக்கு கேட்டாங்கன்னு கொடுத்தேன். ஏற்கனவே வயசாகி பெரிய பிரச்சனையா இருக்கு, பார்த்து உபயோகிக்க சொன்னேன்..ஆனா அவனுங்க போட்டு அடி அடின்னு அடிச்சதுல நடுமத்தியில ரெண்டா பிளந்து அன்னைக்கே காலாவதியாடிச்சி..
ஆயா:- ?????????????
ரொம்ப துக்கத்துல இருந்த படகோட்டிகிட்ட அவனோட வயசான ஆயா பொண்டாட்டி செத்த துக்கம் விசாரிக்க ஊருல இருந்து வந்துச்சி.
ஆயா:- என்னப்பா இப்படி ஆய்டுச்சே உன் நிலைமை.. இனிமே இந்த உலகத்துல நீ எப்படி வாழ போறியோ தெரியலையே..ஆமா எப்படிப்பா நடந்துச்சி..
ஆயா படகு மூழ்கி போனதை தான் கேக்குதுன்னு நினைச்சிட்டு இவன் படகு கதையை சொல்ல ஆரம்பிச்சான்..
படகோட்டி:- வயசாயிடுச்சி பாட்டி..எத்தனை நாள் தான் அதுவும் தாங்கும்...ரொம்ப நாளா உழைச்சதுல கீழ சொர சொரன்னு ஆகி ஒரே நாத்தம் புடிச்சிடுச்சி.
ஆயா:- என்னப்பா சொல்லுற?நல்லா தானே இருந்துச்சி..
படகோட்டி:- பின்னாடி ஒரு பெரிய பள்ளம் வந்துடுச்சி பாட்டி.. முன் ஓட்டை பெருசா ஆகிடுச்சி..நான் உபயோகிக்கும்போதெல்லாம் ஓட்டை பெருசாகி தண்ணி சுரந்துகிட்டே இருக்கும்..
ஆயா:- ஐயோ அப்புறம்..
படகோட்டி:- கதை முடிஞ்சி போச்சின்னு நினைச்சிட்டு இருக்கும் போது நாலு பேர் வாடகைக்கு கேட்டாங்கன்னு கொடுத்தேன். ஏற்கனவே வயசாகி பெரிய பிரச்சனையா இருக்கு, பார்த்து உபயோகிக்க சொன்னேன்..ஆனா அவனுங்க போட்டு அடி அடின்னு அடிச்சதுல நடுமத்தியில ரெண்டா பிளந்து அன்னைக்கே காலாவதியாடிச்சி..
ஆயா:- ?????????????
No comments:
Post a Comment