Wednesday, February 16, 2011

பாதிரியாரா? Fatherரா?

மனோ ஒரு தடவ பஸ்சுல ஏறி போயிட்டு இருந்தான்.. அப்ப அவனுக்கு பக்கத்துல ஒரு பாதிரியார் ஏதோ ஒரு புக் படிச்சிட்டு இருந்தாரு..

மனோ  : சார்.. உங்க ஷர்ட் காலர் ஏன் உள்ள பக்கம் மடிச்சி விட்டு இருக்கீங்க..??

பாதிரியார் : நான் ஒரு Father .. அதானால இப்படி மடிச்சி விட்டு இருக்கேன்..

மனோ : எங்கப்பா கூட எனக்கு Father தான்.. ஆனா அவரு இப்படி மடிச்சி விடலையே..

பாதிரியார்: தம்பி.. நான் நிறைய பேருக்கு Father .. அதனாலதான் மடிச்சி விட்டு இருக்கேன்..
 
மனோ : எங்கப்பாவுக்கு நாலு பசங்க, ஐந்து பொண்ணுக, எட்டு பேரன் பேத்திங்க.. ஆனா அவரு இப்படி மடிச்சி விடலையே....

இதை கேட்ட உடனே பாதிரியாருக்கு ரொம்ப டென்ஷன் ஆகிடுச்சு.. ரொம்ப கோபமா கத்தினார்..

பாதிரியார் : நூத்துக்கும் மேற்பட்டவங்களுக்கு நான்தான் Father. அதனால நான் இப்படிதான் மடிச்சி விடுவேன். பேசாம போறியா...

கொஞ்ச நேரம் மனோ பேசாம அமைதியா உக்காந்துட்டு இருந்தான்.. அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்பு வந்ததும் இறங்கறதுக்கு முன்னாடி..
 
மனோ  : Father .. நீங்க காலர மடிச்சி விடறதுக்க பதிலா உங்க குஞ்சிய மடிச்சி வையுங்க, அதுக்கு ஒரு காண்டம் போட்டு வைங்க..

பாதிரியார்:- ??????????
நன்றி: - m.s.s

No comments:

Post a Comment