Friday, February 25, 2011

பதிலுக்கு பதில்..

ஒரு கூச்ச சுபாவம் கொண்ட வாலிப வயசு பையன் டிஸ்கொத்தே பாருக்கு போய் தண்ணி அடிச்சிட்டு இருந்தான்.

அப்போ
ஒரு அழகான சின்ன பொண்ணு கவர்ச்சியான டிரஸ் போட்டுக்கிட்டு பீர் சாப்பிட்டுகிட்டு இருந்தா.

பையன் அந்த பொண்ணு அழகுல மயங்கிட்டான். எப்படியாச்சும் அந்த பொண்ணு கிட்ட போய் ரெண்டு வார்த்தையாச்சும் பேசணும்னு நினைச்சான்.

ஆனா கூச்சமா இருந்துச்சி. இருந்தாலும் மனசுல தைரியத்த வளர்த்துகிட்டு அந்த பொண்ணு கிட்ட போய் தயங்கி தயங்கி பேச ஆரம்பிச்சான்.

'என்னங்க உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசலாமா?' என்று மெதுவா கேட்டான்.

உடனே அந்த பொண்ணு, அந்த பில்டிங்கே அதிரும்படி அடி தொண்டையில கத்தினா, 'என்ன தைரியம் இருந்தா இன்னைக்கு நைட் என்னை ஒக்க கூப்பிடுவ, செருப்பு பிஞ்சிடும்' என்று
கத்தினாள்.


அவள் கத்திய கத்தலில் டிஸ்கொத்தே பாரில் இருந்த அனைவரும் இவர்களையே பார்க்க அந்த பையன் வெட்கத்தில் கூனி குறுகி போய் தன் இருக்கைக்கு போய் அமர்ந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த அழகான பெண் எழுந்து அந்த பையனிடம் வந்து, 'சாரிங்க, ஆக்சுவலா நான் ஒரு சைக்காலஜி ஸ்டுடண்ட். பொது இடத்துல இப்படி சம்மந்தம் இல்லாமா கத்தினா மக்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்க என்று தெரிஞ்சிக்க தான் அப்படி கத்தினேன், சாரி' என்றாள்.

உடனே இது தான் டைம் என்று புரிந்து கொண்ட அந்த பையன், 'உனக்கு ஒரு நைட்டுக்கு பத்தாயிரம் ரூபாயா, எனக்கு வேண்டாம்மா, கிளம்பு' என்று தன் அடி தொண்டையில் சத்தம் போட்டு கத்தினான்.

No comments:

Post a Comment