ஒருத்தன் சிங்கப்பூருல இருந்து திரும்பி வரும்போது ஒரு கண்கண்ணாடி கடைக்கு போய் சும்மா ஷாப்பிங் பண்ணிட்டு இருந்தான்.. அப்ப கடைக்காரன் ஒரு கண்ணாடியை காமிச்சான்..
கடைக்காரன்: இது புதுசா வந்திருக்கிற கண்ணாடி.. செக் பண்ணி பாருங்க..
கண்ணாடியை போட்டு பார்த்துட்டு சொன்னான் : ஐயோ.. என்ன இது.. இந்த கண்ணாடிய போட்டு பாத்தா எல்லாருமே நிர்வாணமா தெரியுறாங்க..
கடைக்காரன்: அதான் இந்த கண்ணாடியோட சிறப்பு அம்சம்.. உடம்புல இருக்கற துணிய தாண்டி உள்ள என்ன இருக்கும்னு காட்டும்.. இதுக்கு எக்ஸரே கண்ணாடின்னு பேரு..
பத்து லட்சம் கொடுத்து உடனடியா அந்த கண்ணாடிய வாங்கிட்டு வீட்டுக்கு போகிற வழி எல்லாம் போட்டு பாத்து என்ஜாய் பண்ணிட்டு வீடு வந்து சேந்தான்.. வீட்டுக்கு உள்ள போய் பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு நெனச்சி அத மாட்டிட்டே அவனோட பெட்ரூமுக்கு உள்ள போனான்.
அங்க அவனோட பொண்டாட்டியும் அவன் பிரண்டும் கட்டில்ல நிர்வாணமா இருந்தாங்க.. உடனே கண்ணாடிய கழட்டிட்டு பாத்தான் அப்பவும் நிர்வாணமா தான் இருந்தாங்க..
உடனே அவன் : அட ச்சே.. பத்து லட்ச ரூபா கொடுத்து இப்போ தான் வாங்கினேன்.. அதுக்குள்ளே ரிப்பேர் ஆயிடுச்சே..அந்த கடைக்காரன் நம்மள நல்லா ஏமாத்திட்டான்..
நன்றி:- m.s.s
No comments:
Post a Comment